Friday, June 09, 2006

வங்காலையிலே ஒரு குடும்பம் கொலை

தனிப்பட எனக்கு இன்று ஒரு கவலைக்குரிய நாள். தினம் தினம் மக்கள் இறக்கின்றார்கள். ஆயினும் வாழ்ந்த ஊர், தெரிந்த மக்கள் நெருக்கம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்குத் துன்பம் நேரும் போது துயரம் மனதுக்கு மிகவும் நெருங்கி நொருக்குகிறது. குழந்தைகள் கொல்லப்படுவதும் பெண்கள் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்படுவதும் வலியை இரட்டிக்கிறன.

அவர்கள் இப்போது துயர்களைந்த உலகத்திலே இருப்பார்கள்.

Comments:
வணக்கம் உங்களை வலைப்பதிவு குழுமத்துக்கு வரவேற்கிறோம். கொடுரமான கொலைச்சம்பவம்.:(
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?