Friday, June 09, 2006

சமாதானப்பேச்சு ஊறின தேங்காய்ப்பொச்சு

தென்னந்தோப்புகள் சூழந்த கடற்கரைக்கிராமங்களிலே வாழ்ந்தவர்களுக்குத் தெரியும். மாலைப்பொழுதிலே பெண்கள் ஊறப்போட்ட தென்னம்பொச்சிலிருந்து கயிறு திரிப்பார்கள். தென்னம்பொச்சு கையிருப்பில் இருக்கும்வரை கயிறு திரித்தல் நிகழும். முடிய புதுப்பொச்சு ஊறப்போடும்வரை கயிறு திரித்தலை அப்படியே நிறுத்தி வைப்பார்கள். இப்படியாகத்தான் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை நிலைமையும் இருக்கிறது.

Comments: Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?