Friday, June 16, 2006

இலங்கை குறித்து ஐ.நாவுக்கு மனு

சகோதரர் ஒருவர் அனுப்பிய செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலே மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது அதிகரித்து வரும் அரச வன்முறைகளை ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்துக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மனு ஒன்று தயாரிக்கப் பட்டிருக்கிறது. கீழேயிருக்கும் சுட்டிக்குச் சென்று தயவு செய்து அனைவரும் கையொப்பமிடவும் (ஓரிரு நிமிடங்கள் போதுமானது). தத்தம் நண்பர்களுக்கும் மடலாடற்குழுக்களுக்கும் செய்தியைப் பரப்பவும். நன்றி!

கையொப்பம் இடுவதற்கான சுட்டி: Petition Online

மன்னார் மீண்டும் வன்முறைக்குள்ளே. போன கிழமை வங்காலை இந்தக்கிழமை பேசாலை

"We need to exert ourselves that much more, and break out of the vicious cycle of dependence imposed on us by the financially powerful: those in command of immense market power and those who dare to fashion the world in their own image"
Nelson Mandela

Comments: Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?