Sunday, June 18, 2006

செய்தியும் படமும் அறிக்கையும்

உலகத்தைப் பொறுத்தமட்டிலே வங்காலை பேசாலை வந்தெவரும் பேசாநிலை என்பதாக இருக்கிறது. பேசாலையாவது கெப்பற்றிக்கொல்லாவ கொலைக்குப் பின்னால் வந்ததால் கொஞ்சம் செய்தியிலே வருகிறது. வங்காலை அப்படியல்ல.

பேசாலையிலே நிகழ்ந்த அட்டூழியத்தைத் தமிழ்நெற் தருகிறது

பேசாலையில் நிகழ்ந்த அட்டூழியத்தின்பிறகு பிபிசி எடுத்த படங்கள்

வங்காலை வன்புணர்வினைப் பற்றி மனித உரிமைக்கும் ஜனநாயகத்துக்குமான மன்னார் பெண்கள் அமைப்பின் அறிக்கை


I am going to put each of my post in english too so that it would be helpful for many to read.

Pesalai victims traumatized

In pictures: Sri Lanka violence

"When Truth is replaced by Silence, the Silence is a Lie"

Comments: Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?