Saturday, June 24, 2006

உயிருக்கு காசு திட்டம்

ஸ்ரீலங்கா அரசு பேசாலையிலே இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இறந்தவர் தலைக்கு ரூபா 50,000 என்று நட்ட ஈடு வழங்குமாம். நட்ட ஈடு நல்லதுதான். ஆனால் கொலையாளிகளைத் தண்டிக்குமா? இனி இப்படியாக நடக்காதென உறுதிசெய்யுமா?

Comments: Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?