Tuesday, June 27, 2006

சாட்சிகளைப் பாதுகாருங்கள்

திரிகோணமலை பாடசாலைமாணவர் கொலைகளின் சாட்சிகளைப் பாதுகாக்கும்படி ஹியூமன் ரைட் வோச் கேட்டிருக்கிறது.
Sri Lanka: Protect Witnesses in Trincomalee Killings

இந்தக்கொலைகளிலே குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டது எல்லோரும் அறிந்ததே. அதற்கு முதலும் பிறகும் கொலைசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்குப் பயமுறுத்தல் விடப்பட்டது.

Comments: Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?