Monday, January 12, 2009

Washington’s criminal role in the Sri Lankan state’s anti-Tamil war

இன்னொரு பார்வை

Washington’s criminal role in the Sri Lankan state’s anti-Tamil war
12 January 2009

Last Wednesday, the US embassy in Colombo issued a statement that welcomed the Sri Lankan state's recent victories in the war with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and urged Sri Lanka's government and military to press forward with the annihilation of the LTTE. The key passage in the statement read: "The United States does not advocate that the Government of Sri Lanka negotiate with the LTTE, a group designated by America as a Foreign Terrorist Organization since 1997."


Within hours of Washington formally renouncing its support for a negotiated settlement to the 25 year-old civil war, the Sri Lankan government banned the LTTE.


The Sri Lankan state has now arrogated to itself the power to jail for up to 20 years those it accuses of "supporting" the LTTE. Since resuming offensive operations against the organization in 2006, the government and military have leveled this charge against virtually anyone opposed to the war or even the government's right-wing socio-economic policies, from socialists and striking workers to the Tamil National Alliance, a 20-strong parliamentary grouping that considers the LTTE the only legitimate representative of the Tamils in negotiations with the government.


Colombo had previously outlawed the organization, but lifted the ban in 2002 when a truce was declared and the Sri Lankan state and LTTE agreed to enter into peace talks.


The brief interval between the US's repudiation of the "peace process" and the Sri Lankan government's ban on the LTTE exemplifies Washington's criminal role—as both instigator and facilitator—in the communal war mounted by Sri Lanka's Sinhalese bourgeois elite.


Washington encouraged Colombo to resume the civil war in 2006 and has aided and abetted every step of the Sri Lankan military's bloody advance. The new-found prowess of the Sri Lanka military is due almost entirely to the support it has received from Washington directly or from key US allies.


The Pentagon admits to having provided counter-insurgency training to Sri Lankan troops, as well as intelligence and "non-lethal" weapons. The latter includes sophisticated maritime radar equipment that has enabled Colombo to disrupt key LTTE supply routes from India. Meanwhile, Israel and Pakistan, whose governments and militaries are close US partners, have provided the Sri Lankan military with an expanded and technologically-enhanced arsenal.


US pressure was critical in getting Canada, the states of the European Union, and other countries to proscribe the LTTE. These bans have deprived the LTTE of financial support from the hundreds of thousands of Tamils chased from their island homes by the civil war.

[snipped]
full text is at
http://wsws.org/articles/2009/jan2009/pers-j12.shtml

Labels: , , ,


Comments:
அவசரம்! வன்னியில் மனிதப் பேரவலம்! தமிழ்ப் பதிவர்களே உதவுங்கள்

தற்போது வன்னியில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகளின் படி குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கி உள்ள மூன்று லட்சம் தமிழர்களை அழித்து ஒழிக்கும் நோக்கில் சிறிலங்காவின் முப் படைகளும் கடுமையான குண்டு வீச்சுக்களை
ஆகாயத்தில் இருந்தும், தரையில் இருந்தும், கடலில் இருந்தும் முல்லைத் தீவை நோக்கி நடாத்தி வருவதாக அறியப் படுகிறது.உலகின் வல்லரசுகளினம், இந்திய நடுவண் அரசின் ஒப்புதலுடனையே இந்த தாக்குதல்கள் தற்போது முடுக்கி விடப்படுள்ளது.சுமார் அய்ம்பதினாயிரம் சிறிலங்காப் படைகள் பல முனைகளில் இருந்து குண்டு வீச்சுக்களை நாடத்தி வருகின்றன.செறிவாக மக்கள் கூடி இருப்பதால் மிக அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை தமிழ் நாட்டு அரசிடம் மட்டுமே இப்போது இருக்கிறது.தமிழ் நாட்டு மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் வலைப்பதிவர்களிடமும்,தமிழ்ப் பத்திரிகையாளர்களுடமுமே இருக்கிறது.இந்த அவசரச் செய்தியை தமிழ்மணம் எங்கும் பரவ வைக்கும் நோக்கில் ஒரு பதிவையாவது இடும் படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.மின்னஞ்சல் மூலமாகவும் தொலை பேசி,குறுந் தகவல் மூலமாகவும் உங்கள் நண்பர்கள் ,உறவினர்களுக்கும் இந்த அவசரச் செய்தியை அறியத் தந்து ,முழுத் தமிழ் நாட்டிற்க்கும் இந்தச் செய்தியை கொண்டு செல்லுங்கள்.

நடை பெறப்போகும் இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த எம்மால் இயன்ற அனைத்தையும் இப்போது இந்த நிமிடத்தில் செய்வோம்.
நன்றி.
 
திர்வரும் சொற்ப காலங்களில் மாபெரும் மனிதப்பேரவலம் நிகழவிருக்கின்றது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படவிருக்கின்றார்கள். இது சுனாமியை விட பன்மடங்கு மோசமானதாக இருகும். இன்று வரை இலங்கைப் படைகள் தாம் பிடித்துவிட்டதாக கூறப்பட்ட பிரதேசங்கள் குறித்து இராணுவக் கண்ணோட்டத்துடன் அணுகிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை படைகள் ஒவ்வொரு பிரதேசங்களும் பிடித்தவுடன் வெளிவிடும் வரைபடங்கள் ஊடாக இராணுவத்தின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றத��
�. தமிழ் மக்களும் அவ்வாறுதான் பார்த்துக்கொண்டிருக்கின்றர��
�. ஆனால் மக்கள் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் வழித்து ஒரு சிறுவட்டத்துள் நகர்த்தப்பட்டுள்ளனர். இந்த சிறு வட்டத்துள் தான் இனி யுத்தம் நடக்கவிருக்கின்றது. இந்த வட்டத்துள் இனி விழும் ஒவ்வொரு குண்டும் பல நூறு உயிர்களை காவுகொள்ளப்போகின்றது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எவரும் விதிவிலக்கின்றி சிதறி சின்னபின்னமாகப் போகின்றார்கள். இதுவரை காணாத கோர தாண்டவம் இனி அரங்கேற இருக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு வருவதையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. இதனால் இனிமேல் நடக்கவிருக்கும் மனிதப்பேரவலம் குறித்து முதலில் சர்வதேசம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. எல்லாம் முடிந்தபின்னர் கண்டன அறிக்கைகள் விடலாம் அல்லது இரணுவம் பெற்ற வெற்றிகளில் அது மறைந்து போகலாம். யுத்தம் முடிவுக்கு வந்த கதையே இனி பேசப்படலாம்.

சுமார் ஒருலட்சம் மக்கள் யுத்தம் நடக்கவிருக்கும் பிரதேசத்தில் அகப்பட்டு இருப்பதாக இலங்கை அரசு பிரச்சராம் செய்கின்றது. அகப்பட்டு இருப்பது மூன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள். இனி நடக்கவிருக்கும் யுத்தத்தில் குறைந்தது முன்று லட்சம் மக்கள் பலியாவார்கள் என்பதே இலங்கை அரசின் கணக்கு. அவ்வாறு நடப்பதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகம்.

இப்போது தமிழர்வசம் இருக்கும் மக்களால் நிரம்பி வழியும் மிகச் சிறு பிரதேசத்தில் இருந்து மாபெரும் எதிர்ப்பு தாக்குதல் நடக்கும். அலையாய் படைகள் கிழம்பும். ஸ்டாலின் கிராட் போல் ஒரு பெரும் யுத்தம் நடக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டபடி தமிழ் மக்கள் வழிநடத்தப்படுகின்றனர். இந்தக் கணக்குகளை தமிழ் மக்கள் போடுவதை விட பல மடங்கு அதிகமாக இலங்கை படைகள் மற்றும் அதை வழிநடத்தும் சர்வதேச இராணுவ ஆலோசகர்கள் போட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மை. எந்த யுத்தம் எப்படி நடந்தாலும் எந்தவித எதிர்பார்ப்புக்கும் அப்பால் மக்கள் இங்கே அழிக்கப்படப்போகின்றார்கள் என்பதே உண்மை. ஈழத்தமிழர் வரலாற்றல் என்றுமில்லாதவாறு மனிதப்பேரவலம் ஏற்படப்போகின்றது.

எமது உறவுகளுக்காக இறுதியாக தெருவில் இறங்கி போராட வேண்டிய காலகட்டம் இது. இன்றய காலகட்டத்தில் யுத்தம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் இல்லாவிடில் என்னுமொருநாள் வீதியில் இறங்கி மகிந்தாவுக்கும் பென்சேகாவுக்கும் தண்டனை வாங்கி கொடுப்பது குறித்து போராடுவதில் எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை.

இராணுவம் புலிகள் அவர்களது இராணுவ நடவடிக்கைகள் என்பனவற்றில் தமிழ் மக்கள் சிக்குப்படாமல் கொல்லப்படப்போகும் மக்களை கவனத்தில் எடுப்பது அவசியமானது. இந்த அவலம் நடக்கப்போகின்றது என்று தெரிந்தும் தமிழர்கள் பாரமுகமாக இருந்தால் அது கொலைக்கான அனுமதியாகவே அமையும். இந்த மக்களை நோக்கி சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனுப்பப் படுதல் அவசியமானது. அதற்கான கோரிக்கைகள் போராட்டங்கள் அவசியமானது. தமிழன் சக தமிழன் சாகும் தருணத்தில் காப்பாற்ற இது தான் கடைசி சந்தர்ப்பம்.

இலங்கையின் கிழக்கில் பல தமிழ் மக்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். கடந்த வாரம் மட்டும் யாழ்பாணத்தில் எழு சடலங்கள் கரை ஒதுங்கிஉள்ளன. இலங்கை ராணுவம் பிடித்து செல்லும் மக்கள் கொல்லப்பட்டு கடலில் வீசப்படுவதாக வந்த செய்தி கரை ஒதுங்கும் சடலங்களினூடாக உண்மை ஆகின்றது. இப்போது வன்னியில் சிக்குப்பட்டுள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றாலும் நிச்சயம் கொல்லப்படுவார்கள். புலிகள் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்த இந்த மக்களை கொல்வது அரசின் பிரதான தெரிவாகவே இருக்கும். கடந்த காலத்தில் சிங்கள கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிய போது கிளர்ச்சியாளர்களின் குடும்பங்கள் உறவினர்கள் அனைவரையும் கொன்றொழித்தது அவர்கள் தேர்வாக இருந்தது. இப்போது யுத்த பூமியில் சிக்குப்பட்டுள்ள மக்களுக்கு மரணம் ஒன்றே எவ்வகையிலும் முடிவாக உள்ளது. உலகத் தமிழர்கள் இந்த மக்களை காப்பாற்றும் பொருட்டு யுத்தத்தை நிறுத்த உடனடியாக குரல் கொடுக்க வேண்டிய இறுதிக் கட்டம் இது.
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?